திருச்செந்தூர் அருகே சோணகன்விளை பகுதியில் முன்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுதாகர் என்ப...
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே அரசுப் பேருந்து மோதியதால் சாலையோரம் விழுந்து நொறுங்கிய காரின் ஓட்டுநரும் அதில் பயணம் செய்த பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருவண்ணாமலையில்...
சென்னையில் நடந்த பார்முலா4 கார் பந்தயத்தை, நாய் ரேஸா? கார் ரேஸா? எனக் கிண்டல் செய்தவர்கள், அடுத்த நாள் டிக்கெட் இருக்கா? எனக் கேட்டதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்ச...
திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே வேகமாகச் சென்ற கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் மாமியார் மற்றும் மருமகள் உயிரிழந்தனர். காங்கேயத்தைச் சேர்ந்த மதிவாணன் தனது மகனின் முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடி...
வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு விவரங்கள் மோசடி பேர்வழிகள் வசம் சிக்காமல் இருக்க, ஆன்லைன் பரிவர்த்தனையின் போது, கிரெடிட் கார்டு எண்களை பதிவிடுவதற்கு பதிலாக கைரேகை, ஃபேஸ் ஸ்கேன் மூலம் பண பரிவர்த்தனை...
சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்காக தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் இந்த பந்தயத்தி...
ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடையில்லை
வழக்கு 6 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
யாரும் பாதிக்கப்பட கூடாது - நிபந்தனை
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடையில்லை - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மரு...